Saturday, July 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில் 05/07/2012 வியாழன் அன்று  இரவு 11/30 முதல் 12/30 மணி வரை வாராந்திர மார்க்க தர்பியா நடைபெற்றது.  இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்:  மதஹபுகளை பின்பற்றவேண்டுமா?  "வழிகெட்டக் கொள்கைகள்" (பகுதி-14) என்ற தலைப்பில் சகோ, P.J அவர்களின் உரையின் வீடியோ காட்சிகளுடன், குர்ஆன்-ஹதீஸ் ஆதரங்களின் அடிப்படையில் தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்இதில் தபூக் கிளை நிர்வாகிகளும் மற்றும் கொள்கை சகோதரர்களும் திரளாக கலந்துக் கொண்டு, பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்றுக் கொண்டனர்மேலும் துஆவுடன் இரவு உணவிற்கு பிறகு நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment