Monday, March 31, 2014


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மதினா கிளையில் கடந்த
28-03-2014 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஜிபுர்
ரஹ்மான் அவா்கள் ” கப்ர் வேதனை” என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்

நோட்டீஸ் வினியோகம் 27.03.14‏


27-3-14 ஜித்தா செனையா கிளையின் சார்பில் "இஸ்லாமிய பெண்" என்ற தலைப்பில் உஹது பள்ளியில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

செனையா கிளை பயான் 28.03.2014‏






அஸ்ஸலாமு அலைக்கும்

28-3-14 ஜித்தா செனையா கிளை சார்பில் S.I.P.கேம்பில் பயான் நடைபெற்றது.சகோ.முஹாஜிர் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.

உறவினர்களை பேணுதல் நோட்டிஸ்‏



ஜித்தா.செனையா கிளையின் சார்பில் 28-3-14 உறவினர்களை பேணுதல் என்ற
தலைப்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.

ஜித்தா மண்டலம் செனையா கிளையின் கேம்ப் பயான்



அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவனின் அரூளால். 27/03/2014-. வியாழக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் செனையா கிளையின் கேம்ப் பயான் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிளைத்தலைவர் சகோ:அப்துல் ஹக்கீம் தலைமையில் சகோ:நைனா முகம்மது அவர்கள் "வட்டி என்னும் பொருளாதாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 15-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

மாற்று மத சகோதரருக்கு தாவா 28-3-2014‏

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 28-3-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தா மண்டலம் - துறைமுகம் கிளையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. அவரு்க்கு பிலிப்பைன்ஸ் மொழியிலான புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் 28-03-2014‏


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 28-10-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி
நடைபெற்றது. அதில் சகோ. உசேன் அவா்கள் இஸ்லாமிய பெண்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். ஒருசில அறிவிப்புகளுடன் பயான் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

தாயிகள் பயிற்சி வகுப்பு 28.3.2014‏




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 28-3-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தா மண்டலம் சார்பில் ஷரஃபியா பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, March 14, 2014

செனையா கிளையில் பயான்‏ 14.03.2014

கடந்த 14/03/2014 அன்று ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளையில் பயான் நடைபெற்றது. இதில் சகோ:அப்துல் ஹகீம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். சகோ: சலீம் செட் அவர்கள் “தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார் .

மறுமையின் நரக வேதனை‏ 14.03.2014




அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் மதினா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. MUJEEBUR RAHMAN அவா்கள் மறுமையின் நரக வேதனை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். துஆ உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

தாயிகள் பயிற்சி வகுப்பு‏ 14.03.2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-3-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் பனிமாலிக் பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.







செனைய்யா கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரா்களுக்கு தாவா‏



அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14-03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் -செனைய்யா கிளையில் பிலிப்பைன்ஸ் நாட்டை சோ்ந்த சகோதரா்களுக்கு அல் பயான் பகுதியில் தாவா செய்து அவா்களுக்கு பிலிப்பைன்ஸ் மொழியிலான குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

பாப் மக்காஹ் கிளை‏

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 14 -03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. நைனா முஹம்மது அவா்கள் மனிதனும் மண்ணறையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, March 13, 2014

நோட்டிஸ்கள் விநியோகம் – செனைய்யா கிளை ‏ 13.03.2014


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் ஏகத்துவம் என்ற நோட்டிஸ் விநியோகம் செய்ய
ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்