Friday, July 6, 2012

ஜித்தா-துறைமுக கிளையில் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 3-7-2012 செவ்வாய் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையின் சார்பில் நேபாளத்தை சார்ந்த சகோ. ராம்குமார் என்பவருக்கு ஹிந்தி மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குர்ஆன் ஒன்று வழங்கப்பட்டது. மேலும் மாற்று மதத்தை சேர்ந்த 3 சகோதரர்களுக்கு தலா 3 புத்தகங்கள் வீதம் 9 புத்தகங்கள் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment