Thursday, July 12, 2012

ஜித்தா மண்டலம் ஷாகாகா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-07-2012 புதன் அன்று ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் மௌலவி அவர்கள் சொர்க்கம், நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். கொள்கை சகோதரர்கள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment