Friday, July 13, 2012

ஜித்தா மண்டலம் - ஷகாகா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் 13-07-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பிறகு மார்க்க உரை நிகழ்ச்சி கிளை தலைவர் சகோ. அன்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை செயலாளர் சகோ.இஸ்மாயில் அவர்களும், கிளை தாயி சகோ. சிராஜ் மௌலவி அவர்களும் நோன்பின் சிறப்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேகர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment