Friday, July 6, 2012

ஜித்தா-தனூப் கிளையில் மார்க்க உரை மற்றும் பிரசுர விநியோகம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 4-7-2012 புதன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் தனுப் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ.பஷீா் மௌலவி அவா்கள் பராஅத் இரவு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதன்பின் சகோதரா்களின் கேள்விகளுக்கு பதில் தரப்பட்டது. பராஅத் இரவு சம்பந்தமான நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. து.ஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment