Thursday, July 12, 2012

ஜித்தா மண்டல பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-07-2012 புதன் அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் சாகர் பகுதியில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ராஷிதா ஆலிமா அவர்கள் விடைபெறும் பயணம் என்ற தலைப்பின் இரண்டாம் பாகத்தினை உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேக பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயானுக்கு பின்பு ரமலான் சிறப்புகள் என்ற பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment