Saturday, July 14, 2012

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-07-2012 வெள்ளி அன்று இஷாவிற்க்குப்பிறகு ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பொதுக்குழு கிளைத்தலைவர் சகோ. முஸ்தபா தலைமையில் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. சகோ. முஸ்தபா உறுப்பினர்கள் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்பின் அவசியத்தை பற்றி உரையாட்டினார்கள். மண்டல தலைவர் சகோ. நௌஷாத் அவர்கள் பொறுப்புகள் பற்றியுன், அதனை செயல்படுத்துவதின் அவசியத்தை பற்றியும் உரையாற்றினார்கள். கிளை செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்பு  ஃபித்ரா, இஃப்தார், ரமலான் நிகழ்ச்சிகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment