Saturday, January 25, 2014

ஜித்தா மண்டலம் -அல் ஸஃபா கிளை


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-01-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்  
ஜமாஅத் - ஜித்தா மண்டலம் -அல் ஸஃபா கிளையின் சார்பில் 
பிறமத சகோதரர்களுக்கு சகோ HAJEER ALI அவர்கள் நேரில் சந்தித்து இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை விளக்கம்! மற்றும் இஸ்லாத்தின் அடிப்படை சிறப்பம்ஷங்களையும் விளக்கமளித்தார்.

ஜித்தா மண்டலம்,
சௌதி அரேபியா

.







ஹதீஸ் வாசித்தல்


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-01-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.



ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்த நோட்டிஸ்


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-01-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் -செனைய்யா கிளையின் சார்பில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்த நோட்டிஸ்(300) வநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளை மர்கஸில் 24/01/2014 வெள்ளின்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!...
 
இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ்  அவர்கள் தங்கள் உரையில் "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்!" என்ற தலைப்பில்: மனிதனைப் படைத்த இறைவன் புறத்திலிருந்து வழங்கப்பட்ட வாழ்க்கை திட்டமே இஸ்லாம்! எனவே அனைத்து மனிதர்களும் ஏற்றவகையில் எளிமையாக பின்பற்றக்கூடிய ஒரு வாழ்க்கை திட்டம்தான் இஸ்லாம்! என்பதை  மறந்து விட்ட சகோதரர்களுக்கு நினைவூட்டும் விதமாக  அறிவுப்பூர்வமான முறையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு எடுத்துரைத்தார்.
 
நிகழ்ச்சியின் இறுதியில் "தீன்" குறித்த சில.. கேள்விகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் பதிலளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்….!!


TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 3 சகோதரர்கள்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 3 சகோதரர்கள்!...                     

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்….!!                                    
TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 23/01/2014 ன்று Al Majal Al Arabi   கம்பணியில் பணிபுரியும், 
1. இலங்கை  கொழும்பு  {கிருஷ்துவ}  சகோதரர்  –  ஜெகஜீவன் அருண்  அவர்களும்,              2. ஆந்திரா - சித்தூர் {இந்து} சகோதரர்– அரவிந்ராஜ்அவர்களும்,           3. கல்கத்தா {இந்து} சகோதரர் – கிஷ்ஷோர்  குமார்!  அவர்களும்சத்தியமார்க்கம்!  இஸ்லத்தை  தங்களது  வாழ்கை   நேறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்….!!
அவர்களுக்கு சகோ,{சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள்இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்! 
வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் 
சொல்லிக்கொடுத்தார்கள்.    
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை:- 
1.{ஜெகஜீவன் அருண்முஹம்மது அலீ! 2.{அரவிந்ராஜ்அப்துல்லாஹ்! 
3.{கிஷ்ஷோர் குமார்அப்துற்ரஹீம்என்றும் மாற்றிக் கொண்டார்கள்.
மேலும் 1.{ஜெகஜீவன் அருண்} முஹம்மது அலீ! அவர்களுக்கு சகோ, PJ அவர்களின் 
திருக்குர்ஆன் தமிழாக்கமும், அறிவுப்பூர்வமான கேள்விகளும் ஆக்கப்பூவமான பதில்களும், திருமறை தோற்றுவாய், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம், குர்ஆன் கூறும் ஓரிரைக்கொள்கை, சந்திக்கும் வேளையில். மனனம் செய்வோம், நபிவழித் தொழுகை, மேலும் அவருக்கு தேவையான முக்கிய பல நூல்கள் மற்றும் முக்கிய 25 DVDகளையும் வழங்கினார்கள்.
மேலும் 2. {அரவிந்ராஜ்அப்துல்லாஹ்!3. {கிஷ்ஷோர் குமார்அப்துற்ரஹீம்அவர்களுக்கும் 
தேவையான {தெழுங்கு, பங்களா மற்றும் ஆங்கிலம்} ஆகிய மொழிகளில் முக்கிய பல நூல்களையும்திருக்குர்ஆன் மொழியாக்கமும், முக்கிய பல ஆடியோ கேஸட்களையும் 
வழங்கினார்கள்.
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!