Friday, July 13, 2012

ஜித்தா மண்டல பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-07-2012 வியாழன் இரவு 9.30 முதல் 11 வரை ஜித்தா மண்டல பொதுக்குழு மண்டல தலைவர் சகோ. நௌஷாத் தலைமையில் நடைபெற்றது. இதன் தொடக்கத்தில் ஜித்தா மண்டல தாயி லால்பேட்டை பஷூர் மௌலவி அவர்கள் ரமலானை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்பும், ஃபித்ரா திரட்டுவது, இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது, பெருநாள் விடுமுறை நிகழ்ச்சி நடத்துவது பற்றியும், மாநில செயற்க்குழு மற்றும் பாலக்கோடு பள்ளி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment