Sunday, July 1, 2012

ஜித்தா மண்டலம்-ஷர்ஃபியா கிளை ஆன்லைன் பயான்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

கடந்த 22-06-2012 வெள்ளி அன்று தாயகத்திலிருந்து மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. அப்துந் நாசர் அவர்கள் ஆனலைன் மூலம் நிகழ்த்திய இஸ்லாத்தின் போர்களும் பாஸிஸத்தின் அக்கப்போர்களும் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை அதிக விஷயங்களின் தொகுப்பு காரணமாகவும் அதற்க்கான முழுமையான நேரமின்மை காரணத்தாலும், இன்ஷா அல்லாஹ் வரும் 06-07-2012 வெள்ளி அன்று மாலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை அதன் இரண்டம் பாக உரை நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அழைக்கின்றோம். பங்கு பெறுங்கள்-பயன் பெறுங்கள்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்