Monday, July 9, 2012

மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி - 7/07/2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 7-07-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் தவ்ஹீத்வாதிகள் யார் என்ற தலைப்பில்  மார்க்க உரை நடைபெற்றது. அதன் பின்பு குரான் பயிற்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பின்பு  து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment