Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்



அல்லாஹ்வின் பேரருளால்TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 21/12/2012 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "கொள்கை உறுதியும், பிறர் நலமும்" என்றதலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "யார் அந்த மாமனிதர்? என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ, நிஜாம்அவர்கள் "நாட்டு நடப்பும், நமது நிலையும்" என்ற தலைப்பிலும், சிற்றுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 50 திர்கும் மேற்பட்ட சகோதரர்கள்கலந்துக் கொண்டனர். இறுதியில் நபிவழி துஆவுடன் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.












No comments:

Post a Comment