Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை ரத்தபரிசோதனை முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-12-2012 வெள்ளி அன்று காலை 08 முதல் 10 மணி வரை ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையில் ரத்தத்தில் சர்க்கரை, உயர் தாழ்வு அழுத்தம் சோதனை முகாம் செனைய்யா பகுதியில் உள்ள அல்-ராஷித் பேக்கரி கேம்பில் நடைபெற்றது. இதில் 75 இந்திய, நேபாள், பங்களாதேஷ், பாகித்ஸ்தான் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் சுமார் 10 பேர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாற்று மதத்தவர்களும், அயல் நாட்டவர்களும் TNTJவின் இந்த செயல்பாட்டை பாராட்டி அதிகம் நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment