Saturday, December 1, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் கிருபையால் 30-11-2012 வெள்ளி அன்று  ம்ஃரிபிற்க்குப்பின் TNTJ ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் அஹமது அவர்கள் "ஏகத்துவம்" எனும் தலைப்பிலும், சகோ. ஹுமாயுன் அவா்கள் "எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்" எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment