Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-ஸாகர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-12-2012 புதன் அன்று காலை 11 முதல் 12 மணி வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் திருமதி முனாப் அவர்கள் கோபம், நிதானம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இது சம்பந்த தலைப்பில் ஹதீஸ் கித்தாப்களில் உள்ள ஹதீஸை கொண்டு பேச்சு பயிற்ச்சியும் நடைபெற்றது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment