Sunday, December 30, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர மார்க்க உரை

அல்லாஹ்வின் பேரருளால் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 28-12-2012 வெள்ளி அன்று ஜும்.ஆவிற்க்குப்பிறகு மார்க்க உரை நிகழ்ச்சி கிளை மர்கஸில் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கல் கொள்கை உறுதியும் பிறர் நலமும் (பகுதி-2) என்ற தலைப்பிலும், சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும், நமது நிலையும் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அவர்கள் அந்த மாமனிதன்(ஸல்) என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் சுமார் 50 பேர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment