Saturday, December 8, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 07-12-2012 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்கு பிறகு வாராந்திர  மார்க்க  சொற்பொழிவு  நடைபெற்றது.  இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "சத்தியமார்க்கத்தை மெய்பிப்பவர்கள் யார்?"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள்  "நாட்டு நடப்பும், நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாலர்  சகோ, முஜாஹீத் அவர்கள்    "நபிவழித் தொழுகை செயல்முறை விளக்கம்" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்இந்நிகழ்ச்சியில் 50திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் நபிவழி து.ஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment