Saturday, April 28, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய மஹாராஷ்ரா சந்திரகாந்த்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  TNTJ ஜித்தா மண்டலம்  தபூக்  கிளையில்  26/04/2012  அன்று  Al-Nasban  கம்பெனியில் பணி புரியும் மஹாராஷ்ட்ரா  லாத்தூரைச் சேர்ந்த  சந்திரகாந்த் என்ற  சகோதரர்  சத்திய  மார்க்கம்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ்  அவர்கள்  இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை  [ஹிந்தி மொழியில்]  விளக்கி கூறி  கலீமாவையும் சொல்லிக் கொடுத்ததுடன் அவருக்கு தேவையான  ஐந்து ஹிந்தி இஸ்லாமிய   நூல்களையும்,  திருக்குர்ஆனையும்  வழங்கினார்.  அவர் தனது பெயரை முஹம்மது காலித்  என்றும் மாற்றிக் கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.


      


 

No comments:

Post a Comment