Monday, April 9, 2012

ஜித்தா மண்டலம் சகாகா கிளை பயான்

இறைவனின் அருளால் 06 .04 .2012  வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் சகாகா கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தபூக் கிளை தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவரக்ள் இணையம் (SKYPE) முலமாக "பொறுப்புகள் ஓர் அமானிதம்" என்ற தலைப்பில் விளக்கமாக உரையாற்றினார்கள்.  

 

பிறகு கிளை செயலாளர் சகோ. இஸ்மாயில் மற்றும் அமைப்பாளர் சகோ. உபைதுர்ரஹ்மான் அவர்களும் அமானிதம் என்றால் என்ன? என்று விளக்கினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். மதிய உணவு, துஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment