Monday, April 23, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா-சகாகா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் 19 .04 .2012 வியாழக்கிழமை இரவு  10.30 மணிக்கு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டல சகாகா கிளையின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை கிளை தலைவர் சகோ. இம்தாதுல்லா தொடங்கிவைத்தார்கள். இதில் அல்-குரையாத்தில் இருந்து வருகை தந்திருந்த. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஈமானில் உறுதி " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். பிறகு அமைப்பாளர் உபைதுர்ரஹ்மான் அவர்கள் "ஈமானில் உறுதி " எப்படி அமைய வேண்டும் என்று விளக்கினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், இரவு உணவுதுஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.





-


No comments:

Post a Comment