Sunday, April 29, 2012

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையினால் கடந்த 27-4-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையின் சார்பில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. செய்யது முஸ்தபா "அல்லாஹ்வின் அருட்கொடைகள்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment