Saturday, April 7, 2012

TNTJ ஜித்தா-தபூக் அஸ்ட்ரா பண்ணை கேம்பில் மார்க்க சொற்பொழிவு

TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை தபூக் அஸ்ட்ரா விவசாய பண்ணை கேம்பில் கடந்த 06/04/2012 வெள்ளி அன்று மஹ்ரிப்பிற்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் மற்றும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் ஆகியோர் "மனிதன் படைக்கப்பட்ட நோக்கம்?" பற்றி உரையாற்றினார்கள்இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்களுக்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் கலந்து கொண்டனர்இறுதியில் ஆர்வத்துடன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment