Saturday, April 21, 2012

ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20-04-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் பயானில் தாயகத்திலிருந்து மாநில துணை பொதுச்செயலாளர் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள், குர் ஆன், பைபிள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஒரு பிரச்சிணைக்கு குர் ஆன் எப்படி அற்புதமாக தீர்வு சொல்கிறது என்றும், பைபிள் எப்படி அபத்தமாகவும், அசிங்கமாக தீர்வு சொல்லிகின்றது என்பதனை விரிவாக விளக்கி உரையாற்றினார்கள். இதில் சுமார் 125 பேர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவரும் இது மிகவும் வித்தியாசமான நிகழ்ச்சியாகவும், ரசிக்க கூடியதாக இருந்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹமதுலில்லாஹ்.

No comments:

Post a Comment