Friday, April 6, 2012

TNTJ ஜித்தா தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 06/04/2012 வெள்ளி அன்று ஜூம் ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றதுஇதில் கிளைத்தலைவர்  சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் "பொறுப்புகள் ஓர் அமானிதம்" என்ற தலைப்பில் நாம் அனைவரும் பொறுப்பாளிகள், நமதுஅனைத்து பொறுப்புகள் குறித்தும் விசாரிக்கப்படுவோம் என்பதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள்.
மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம்" என்ற தலைப்பிலும், கிளை து.தலைவர் சகோமுஜாஹீத் அவர்கள் "மார்க்கத்தின் எச்சரிக்கை" என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்.  

இந்நிகழ்ச்சியில் 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆ உடன், மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.  


No comments:

Post a Comment