Sunday, April 1, 2012

ஜித்தா - மக்கா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 29-03-2012 வியாழன் அன்று இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டல மக்கா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் தபூக் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ், தபூக் கிளை செயலாளர் சகோ. நிஜாம் இருவரும் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மக்கா கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 25 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment