Saturday, April 28, 2012

TNTJ ஜி்த்தா- கடையநல்லூர் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் கிளையின் கேம்ப் பயான் 27.03.2012 வெள்ளி அன்று வெள்ளி இரவில் உஸ்ஃபான் பகுதியில் மண்டல து.செயலாளர் சகோ.கௌஸ் முஹம்மது முன்னிலையில் நடைபெற்றது. இதில் கிளை பொறுப்பாளர் சகோ. அமீன் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்படவேண்டும்" என்ற தலைப்பில் குர்ஆனிலிருந்து பல வசனங்களை ஆதாரம் காட்டி உரையாற்றினார்.மார்க்க சம்மந்தமான சில கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. கடையநல்லூர் கிளையின் பொறுப்பாளர் சகோ.அப்துல் பாசித் மற்றும் அப்பகுதியில் உள்ள பலர் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலி்ல்லாஹ். 


No comments:

Post a Comment