Saturday, April 7, 2012

ஜித்தா-ஜிஸான் கிளை மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 06-04-2012 வெள்ளி அன்று காலை 10 மணிக்கு ஜிஸானில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள சாந்தா என்ற பகுதியில் ஜித்தா மண்டல ஜிஸான் கிளை சார்பாக மார்க்க உரை நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. தாவுத் இப்ராஹிம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ. ரியாஸ் அஹமது ஜமாத்தின் கொள்கை பற்றியும், செயல்பாடுகள் பற்றியும் விவரித்தார்கள். இனி மாதந்தோறும் இங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment