Sunday, April 15, 2012

20-04-2012 ஜித்தா மண்டல ஆன்லைன் பயான்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் 20-04-2012 வெள்ளி அன்று மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை தாயகத்திலிருந்து மாநில துணை பொது செயலாளர் சகோ. சையது இபராஹிம் அவர்கள் குர் ஆன், பைபிள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்கள். பொதுவாக மார்கம், மற்றும் கல்வி உரைகளையே கேட்ட நமக்கு கொஞ்சம் கலகலப்பாகவும், அதே சமயம் பைபிளில் உள்ள அசிங்கங்களையும் முரண்பாடுகளையும் நாமும் தெரிந்து கொண்டு பிற மத நண்பர்களுக்கு எத்தி வைக்க உதவும் நிகழ்ச்சியாக இன்ஷா அல்லாஹ் இது அமையும், தவிர்க்க முடியாத காரணங்களால் நேரலையை ஏற்பாடு செய்யவில்லை. எனவே அனைவரும் அவசியம் கலந்து கொள்வதோடு, உங்கள் உறவினர்கள், நண்பர்களையும் கலந்து கொள்ள தூண்டுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment