Tuesday, April 10, 2012

TNTJ தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளை  மர்கஸில் 06/04/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  ந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோ.  மேகராஜ்  [மட்டகளப்பு –கல்வாஞ்சுடி - இலங்கைஅவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட கிளை நிர்வாகிகள், அவரை அன்புடன் வரவேற்றுஅழகியமுறையில் உபசரித்து அவருக்கு  இஸ்லாத்தின் கடவுள் கொள்கை என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்து, அவருடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்ததுடன் அவருக்கு சகோ, PJ அவர்களின் தர்ஜுமாவும், திருமறை தோற்றுவாய் மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமாஇயேசு இறைமகனா மற்றும் பல இஸ்லாமிய 10 நுல்களையும்.  மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிருஸ்துவர்களுடன் நடந்த விவாதம்இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்ஆகிய தலைப்புகளின்  25 DVD களையும் வழங்கினார்கள்.      

No comments:

Post a Comment