Friday, April 6, 2012

ஜித்தா மண்டல நிர்வாக குழு மஷூரா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-04-2012 வியாழன் இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டல நிர்வாகக்குழு சகோ.நௌஷாத் தலைமையில் நடந்தது. சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் சிறிய உரையுடன் தொடங்கிய கூட்டத்தில், ஜித்தா மண்டலத்தின் வரும் மாத செயல்பாடுகள் பற்றி திட்டமிடப்பட்டது. மாநில தலைமை கட்டிடம் பற்றியும், நிர்வாக மாற்றம் பற்றியும், விவாதிக்கப்பட்டது. ஜித்தாவில் புதிய கிளைகள் உருவாக்குவது பற்றியும், இருக்கும் கிளைகளின் சீரமைப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. கிளைகள் தாஃவா நிகழ்ச்சிகளை எந்த அளவில் வைத்துக்கொள்ளலாம், எப்படியெல்லாம் அதிகப்படுத்தலாம், மாற்று மதத்தவர்களுக்கான தாஃவாவை எப்படி செய்வது என்றும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment