Friday, March 2, 2012

TNTJதபூக்கிளைவாராந்திரபயான்…!!

அல்லாஹ்வின் பேரருளால்TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 02/03/2012 வெள்ளி அன்று ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் முஸ்லீம் என்றால் யார்? (பகுதி-2) என்ற தலைப்பில் முஸ்லீம்களின் பண்புகளையும், நடவடிக்கைகளையும் தெளிவாக எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். மேலும் சகோ, நிஜாம் அவர்கள் மறுமை வெற்றி யாருக்கு? (பகுதி-3)  என்ற தலைப்பிலும், சகோ, முஜாஹீத் அவர்கள் நபிவழி திருமணம்! (பகுதி-3) என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள்.  40 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். துஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல் ஹம்து லில்லாஹ்.  


No comments:

Post a Comment