Saturday, March 17, 2012

மாற்று மதத்தவர் அழைப்பு பணி

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை மர்கஸில் 16/03/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட கன்யாகுமாரியை சேர்ந்த சகோ, மகேஷ்  அவர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பேராவலுடன் வந்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட கிளை நிர்வாகிகள் அவரை அன்புடன் வரவேற்றுஅழகியமுறையில் உபசரித்து அவருக்கு  இஸ்லாத்தின் கடவுள் கொள்கை! என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்து, அவருடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்ததுடன். மேலும் அவருக்கு சகோ. PJ அவர்களின் தர்ஜுமாவும்,  திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமாஇயேசு இறைமகனா மற்றும் பல இஸ்லாமிய 10 நுல்களையும்.  

மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதம்இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்!  ஆகிய தலைப்புகளின் 35 DVD களையும் வழங்கினார்கள்.      

அல்லாஹ் நாடினால்விரைவில் இவர் இஸ்லாத்தை தழுவுவார், நாமும் துஆச் செய்வோம்.

"நம்விஷயத்தில் முயற்சி செய்வோருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்" (அல்குர்ஆன் 29:69)

 

No comments:

Post a Comment