Sunday, March 4, 2012

ஜித்தா மண்டல மதீனா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல மதீனா கிளையில் கடந்த 02-03-2012 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின், மார்க்க உரை நடைபெற்றது. இதில் சகோ. ஜமால் அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment