Sunday, March 18, 2012

ஜித்தா-மதீனா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 16-03-2012 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல மதீனா கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் காதர அவர்கள் மார்க்க பணியில் உள்ள் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேக சகோதரர்கள் கலந்து கொண்டனர். பயானுக்கு பின் குர் ஆன் ஓதும் பயிற்ச்சியும் நடபெற்றது. மதிய உணவு, து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment