Monday, March 12, 2012

ஜித்தா மண்டல தனூப் கேம்ப் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-03-2012 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தாவிலுள்ள தனூப் கம்பெனி கேம்பில் முதல் மார்க்க உரை நடைபெற்றது. இதில் சகோ. அன்சாரி அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். வரும் வாரங்களில் அதிக நபர்களை திரட்டுவதாக கேம்பிலுள்ள சகோதரர்கள் உறுதி கூறினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment