Monday, March 26, 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜித்தா-சகாகா கிளை பயான்

இறைவனின் அருளால் 22 .03 .2012  வியாழன் இரவு 11 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சகாகா கிளை கூட்டம் கிளை தலைவர் இம்தாதுல்லா தலைமையில் தொடங்கியது. முதல் கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

ஆய்வு பற்றிய விபரங்கள்.
1 . உறுப்பினர் சேர்க்கை.
2 . மார்க்கப்பணிகள் மற்றும் சமுதாயப்பணிகள்.
3 . தலைமை கட்டிட நிதி மற்றும் இமயம் டிவி விளம்பரம்.
கலந்தாய்வு செய்யப்பட்டது.

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியை இணையம் முலமாக தபூக் கிளை செயலாளர் சகோ.நிஜாம் அவர்கள் தபுக்கில் இருந்து தொடங்கிவைத்தார்கள். பிறகு தபூக் கிளை தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள்         " தவ்ஹீத் என்றால் என்ன ? " என்ற தலைப்பில் விளக்கமாக உரையாற்றினார்கள். கடைசியாக " நபிவழி தொழுகை "  பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இரவு உணவு , துஆ-விற்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment