Saturday, March 31, 2012

ஜித்தா ஆன்லைன் பயான் - கல்வி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 30-03-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்திருந்த கல்வி விழிப்புணர்வு உரை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தாயகத்திலிருந்து மாணவரணி செயலாளர் சகோ. அமீன் உரையாற்றினார்கள். என்ன படிக்க வேண்டும், ஏன் படிக்க வேண்டும் அதனால் உள்ள பலன்கள் என விரிவாக விவரித்தார்கள். உரைக்கு பின் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். 50க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். இஷா தொழுகைக்குப்பின் பின் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment