Saturday, March 3, 2012

மக்கா ஆன்லைன் பயான் நிகழ்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் மக்கா கிளைக்காக 02-03-2012 வெள்ளி அன்று மாலை 4.30 முதல் 5.30 வரை, மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவரகள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள்.


இதில் 25 சகோதரர்கள் கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.


மிகவும் பயனுள்ளதாக அமைந்த இந்த உரையை கேட்ட நிர்வாகிகள் கிளை செயல்பாட்டில் சற்று சுணக்கமாக இருந்த தாங்கள் வரும் நாட்களில் வீரியமாக செயல்படுவோம் என்று கூறி புத்துணர்வுடன் கலைந்து சென்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment