Sunday, March 11, 2012

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 9-3-2012 வெள்ளிஅன்று மஃரி தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளையின் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் சகோ. பி.ஜெ அவா்கள் அல்லாஹ்விடம் மட்டும் உதவி தேடுதல் சாத்தியமா? என்ற தலைப்பில்  உரையாற்றிய குறுந்தகடு புரஜக்டர் மூலம் ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதரா்கள் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 



No comments:

Post a Comment