Monday, March 5, 2012

ஜித்தா மண்டல ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 02-03-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜித்தா மண்டல துணைத்தலைவர் சகோ. ரஃபி அவா்கள் குர்ஆனுடன் வாழுங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான சகோதரா்கள் கலந்து கொண்டனா். அதைத் தொடர்ந்து சில நிர்வாக அறிவிப்புகள் செய்யப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment