Saturday, March 10, 2012

ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம்


அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் 09.03.2012 வெள்ளி அன்று அஸருக்கு பின் கிளைச்செயலாளர் சகோ.யாகூப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தாஃவாவின் அவசியம் என்ற தலைப்பில் துணைத்தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் உரையாற்றினார். தொடர்ந்து தர்பியா முகாம் பற்றிய அறிவிப்பு, மக்கா பயணம் பற்றிய அறிவிப்பு, மாநில தலைமைக்கு கட்டநிதி பற்றி போன்ற பல பணிகள் பற்றி பேசப்பட்டது. இடையே சகோ.அப்துல் ரஹீம் இபுராஹிம் நபியின் உறுதியான ஏகத்துவம் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். இறுதியாக சகோ.முஹம்மது மைதீன் நபி(ஸல்அவர்களின் வாழ்க்கை ஓர் அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் பல ஹதீஸ் ஆதாரங்களை காட்டி சிற்றுரை நிகழ்த்தினார். துஆவுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment