Thursday, March 15, 2012

ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-03-2012 புதன் அன்று இஷாவிற்க்குப்பிறகு ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ. நௌஷாத் தலைமையில் நடைபெற்றது. செனைய்யா கிளை தலைவர் சகோ.அமீன் அவர்களின் சிறிய மார்க்க உரையுடன் தொடங்கிய கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் 16-03-2012 வெள்ளி அன்று நடக்கும் தர்பியா முகாம் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதுடன், 23-03-2012 வெள்ளி அன்று செல்ல உள்ள மக்கா பயணம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த வாரங்கள் நடந்த செயல்பாடுகளை சகோ.நௌஷாத் விளக்கியதுடன் து.ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment