Monday, March 26, 2012

ஜித்தா-தபூக் கிளையின் மாற்று மதத்தவர் அழைப்பு பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ  ஜித்தாஹ் மண்டலம்  தபூக் கிளையில்  22/03/2012  அன்று இரவு ஒரத்தநாட்டைச்சேர்ந்த சகோ. முருகன் அவர்கள் இஸ்லாத்தைஅறிந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் ள்ளார் என்பதை அறிந்து கொண்ட கிளை நிர்வாகிகள் அவரை அன்புடன் அழைத்து, அழகிய முறையில் உபசரித்து அவருக்கு "இஸ்லாத்தின் கடவுள் கொள்கை!" என்ன என்பதைப் பற்றி சிறப்பான முறையில் எடுத்துரைத்துஅவருடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்ததுடன் அவருக்கு சகோ. P.J  அவர்களின்  தர்ஜுமாவும்திருமறை தோற்றுவாய் மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்,  மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமாஇயேசு இறைமகனா மற்றும் இஸ்லாமிய நுல்கள் 10ம்.  மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிருஸ்தவர்களுடன் நடந்த விவாதம்இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள், ஆகிய தலைப்புகளின்  35 DVD களையும் வழங்கினார்கள்     

 

இன்ஷா அல்லாஹ்விரைவில் இவர் இஸ்லாத்தை தழுவ துஆச் செய்யுங்கள்.

"நம் விஷயத்தில் முயற்சி செய்வோருக்கு நமது வழிகளைக்காட்டுவோம்.

நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்" (அல்குர்ஆன் 29:69)

 

No comments:

Post a Comment