Friday, November 30, 2012

TNTJ ஜித்தா-செனைய்யா கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-11-2012 வியாழன் இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை பாட்சி சாக்லெட் கம்பெனி கேம்பில், கேம்ப் பயான் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சகோ. சௌக்கத் ஹூசைன், பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி  நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment