Sunday, November 25, 2012

ஜித்தா-தபூக் கிளையில் ஆஷூரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில் 23-11-2012 வெள்ளி  அன்று முஹர்ரம் பிறை- 9தின் இப்தார் நிகழ்ச்சியும், மார்க்க சொற்பொழிவும்  நடைபெற்றது. சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  "முஹரமும் முஸ்லீம்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில். 45ற்கும்  மேற்பட்ட  சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.  நபிவழி து.ஆவுடன்  நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment