Saturday, November 3, 2012

மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-11-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "இஸ்லாம் கூறும் அறிவுரைகள் " என்ற தலைப்பில் சகோதரர் காஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். அதன் பின்பு மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பின்பு மதிய உணவிற்க்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.





No comments:

Post a Comment