Saturday, November 24, 2012

ஜித்தா மண்டல ஆஷூரா நோன்பு ஸகர் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-11-2012 வியாழன் இரவு ஆஷூரா நோன்பிற்க்கான ஸகர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சகோ. முஸ்தபா ஆண்களுக்கும்., சகோதரி. ராஷிதா பெண்களுக்கும் ஆஷுரா நோன்பின் வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சுமார் 50 பேர்கள் கலந்துகொண்டனர். து.ஆ மற்றும் ஸகர் உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment