Friday, November 30, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனிநபர் தஃவா


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 30-11-12 வெள்ளி அன்று மஹ்ரிப் தொழுகைக்குபின், தபூக் நகரில் கார் ஓட்டுனர்களாக பனிபுரியும் சகோ, சாதிக் அலி மற்றும் சையத் முஹம்த் ஆகியோருக்கு  கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளைச் செயளாலர் நிஜாம் அவர்களும்,  எது நேர்வழி என்று விவரித்து  தஃவா செய்தனர். இரு சகோதரர்களின் கேள்விகளுக்கு சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் பதிலளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment