Sunday, November 4, 2012

ஜித்தா மண்டல பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் 02-10-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சியை ஷர்ஃபியா பகுதியில் ஏற்பாடு செய்திருந்தது. அதில் சகோ. முனிப்(தம்மாம்) அவர்கள் பெருமை, பொறுமை, பொறாமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சுமார் 75 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பி நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment